அறந்தா னியற்று மவனிலுங்கோடி யதிகமில்லந் துறந்தான், அவனின் சதகோடி யுள்ளத்துறவுடையோன்; மறந்தா னறக்காற் றறிவோடிருந்திரு வாதனையற்று இறந்தான் பெருமையையென் சொல்லுவேன்
அறந்தா னியற்று மவனிலுங்கோடி யதிகமில்லந் துறந்தான், அவனின் சதகோடி யுள்ளத்துறவுடையோன்; மறந்தா னறக்காற் றறிவோடிருந்திரு வாதனையற்று இறந்தான் பெருமையையென் சொல்லுவேன்