Posts

அறந்தா னியற்று மவனிலுங்கோடி யதிகமில்லந் துறந்தான், அவனின் சதகோடி யுள்ளத்துறவுடையோன்; மறந்தா னறக்காற் றறிவோடிருந்திரு வாதனையற்று இறந்தான் பெருமையையென் சொல்லுவேன்

6. அறங்கேட்டற்குரியா னியல்பு

கடவுள் வாழ்த்து வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்கால்நிலம் தோயாக் கடவுளை

அறமுரைப்பவராகார் இயல்பு

உடையது விளம்பேல்

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும், நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா அலகு இலா விளையாட்டு உடையார்-அவர் தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.

அறநெறிச்சாரம்

ஈவது விலக்கேல்

ஒன்றவன் தானே

முனைப்பாடியர் இயற்றிய அறநெறிச்சாரம்

இயல்வது கரவேல்

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்

ஆறுவது சினம்

அறஞ்செய விரும்பு